கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலக்கதை