செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,674 ஆக உயர்ந்துள்ளது எனவும், இதுவரை மொத்த உயிரிழப்பு-169-ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2688-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 5695-ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.

மூலக்கதை