மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால் உரிமம் வழங்கியது ஏன்?.. ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் கேள்வி

தினகரன்  தினகரன்
மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால் உரிமம் வழங்கியது ஏன்?.. ரிசர்வ் வங்கிக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: மக்களின் நலன் பாதுகாக்கப்படவில்லை என நம்பினால் உரிமம் வழங்கியது ஏன்?  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கூட்டுறவு வங்கிகளுக்கு உரிமங்களை ரிசர்வ் வங்கி ஏன் வழங்கியது என நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மூலக்கதை