கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மாயம்
கரூர்: கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மயமாகியுள்ளது. நீரில் மூழ்கி மயமான 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
கரூர்: கரூர் அருகே பொரணி கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி 2 குழந்தைகள் மயமாகியுள்ளது. நீரில் மூழ்கி மயமான 2 குழந்தைகளை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.