சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கில் சிபிஐ மனு மீது மதுரை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது சிபிஐ.