தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,51,965 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,51,965 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 8,51,965 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 6,35,035 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறியதாக 7,76,427 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ 18,00,22,501 அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை