சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தைமகன் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்

மதுரை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான 5 காவலர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். காவலர்கள் 5 போரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ ஆஜர்படுத்தியது. 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனுத்தாக்கல் செய்துள்ளது. சிபிஐ தாக்கல் செய்துள்ள மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது.

மூலக்கதை