திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 217 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,638-ஆக உயர்ந்துள்ளது. எனவே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆகவும், சிகிச்சை பெறுவோர் 2642-ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 3874-ஆக உள்ளது.

மூலக்கதை