விருதுநகரில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
விருதுநகரில் மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தது. விருதுநகரில் இன்று ஒரே நாளில் 209 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் முலம் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,042 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை