ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றார் தங்கதுரை
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தங்கதுரை இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தங்கதுரை இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.