ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றார் தங்கதுரை

தினகரன்  தினகரன்
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக பொறுப்பேற்றார் தங்கதுரை

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்ட தங்கதுரை இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மூலக்கதை