விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை: விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொடும்பாளூரை சேர்ந்த நண்பர்கள் அரவிந்த், பரத்குமார், கிஷோர் ஆகியோர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை: விராலிமலை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். கொடும்பாளூரை சேர்ந்த நண்பர்கள் அரவிந்த், பரத்குமார், கிஷோர் ஆகியோர் உயிரிழந்தனர்.