திருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது

தினகரன்  தினகரன்
திருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது

திருச்சி: திருச்சி அதவத்தூர் சிறுமி கொலை வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை