சாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் கொலை வழக்கு; ஆவணங்கள் அனைத்தும் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு வருகை தந்த 8 அதிகாரிகள் கொண்ட குழுவிடம் அனைத்து ஆவணங்களையும் விசாரணை அதிகாரி அனில் குமார் ஒப்படைத்தார்.

மூலக்கதை