டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,07,051-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 45 உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3,258-ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லியில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,226-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை