கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,534-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 149 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,708-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது மருத்துவமனைகளில் 2,795 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை