மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 6875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை  கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 6875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,599- ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 9,667-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை