தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி.! தமிழக அரசு
சென்னை: தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட், டிசம்பர், ஏப்ரல் என மூன்று தவணைகளில் கல்லூரி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தனியார் கல்லூரிகள் 3 தவணைகளில் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட், டிசம்பர், ஏப்ரல் என மூன்று தவணைகளில் கல்லூரி கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.