சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களிடம் நீதிபதி நேரில் விசாரணை

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்களிடம் நீதிபதி நேரில் விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர் தாமஸ் ஆகியோரிடம் நீதிபதி நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா நேரில் விசாரணை நடத்தி உள்ளார்.

மூலக்கதை