சென்னை குரோம்பேட்டையில் தலைமை காவலர் உள்பட 6 பேருக்கு கொரோனா

தினகரன்  தினகரன்
சென்னை குரோம்பேட்டையில் தலைமை காவலர் உள்பட 6 பேருக்கு கொரோனா

சென்னை: சென்னை குரோம்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர், 3 தலைமை காவலர் உட்பட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 6 காவலர்களும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை