மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
மதுரையில் மேலும் 295 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை: மதுரையில்  மேலும் 295 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மாவட்ட முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,380 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. மாவட்டத்தில் 1,048 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2,975 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை