திருவாரூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி

தினகரன்  தினகரன்
திருவாரூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி

திருவாரூர்: திருவாரூரில் 2 மாத குழந்தை, காவலர் உள்பட மேலும் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை