சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க உத்தரவு

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க உத்தரவு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜை ஜூலை 17 வரை சிறையில் அடைக்க தூத்துக்குடி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜ்க்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை