தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. மார்ச் 7 முதல் ஜூன் 17 வரை 103 நாட்களில் 50,193 பேருக்கு கொரோனா உறுதியானது. தமிழகத்தில் கடந்த 16 நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை