தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

தூத்துக்குடி: தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சாத்தான்குளம் காவலர் ரேவதி தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். சிபிசிஐடி டிஐஜி சங்கர் மற்றும் அதிகாரிகள் ரேவதியிடம் முதற்கட்ட விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை