சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தினகரன்  தினகரன்
சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16ம் தேதி வரை நீதிமன்ற காவல்

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு; கைது செய்யப்பட்ட காவலர்கள் 3 பேருக்கும் ஜூலை 16-ம் தேதி வரை நிதிமன்ற காவல் அளித்து தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை