சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் நீதித்துறை நடுவர் விசாரணை
சாத்தான்குளம்: சாத்தான்குளம் காவல்நிலைய தூய்மைப் பணியாளரான வேல்முருகனிடம் திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்துகிறார். வேல்முருகன் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அவரின் மனைவி உதவியுடன் விசாரணை நடைபெறுகிறது.