தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

தினகரன்  தினகரன்
தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை: தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பால கிருஷ்ணன், காவலர் முருகன் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். கைதான 3 பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மூலக்கதை