கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரிய மனு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!

தினகரன்  தினகரன்
கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரிய மனு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்!!

சென்னை : கொரோனா காரணமாக 3 மாதங்களுக்கு வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கறிஞர் சார்லஸ் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை