அடங்க மறுக்கும் கொரோனா : செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,701 ஆக உயர்வு!!

தினகரன்  தினகரன்
அடங்க மறுக்கும் கொரோனா : செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,701 ஆக உயர்வு!!

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 5,701 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை