வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

தினகரன்  தினகரன்
வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு!!

சென்னை : வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு 2 ஆண்டு காலத்திற்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சட்டப்படிப்பை முடிப்பவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற 4 ஆண்டுகள் தேவைப்படுவதால் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை