கடலூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

தினகரன்  தினகரன்
கடலூர் அருகே 6 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் சிறுமியை வன்கொடுமை செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 6 வயது சிறுமியை பலத்தகாரம் செய்த 13 வயது சிறுவன், சதீஷ்குமார்(31) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மூலக்கதை