புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தூக்கிவீசிய விவகாரம்.:ஆட்சியர் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தூக்கிவீசிய விவகாரம்.:ஆட்சியர் நோட்டீஸ்

புதுச்சேரி: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தூக்கிவீசிய விவகாரம் தொடர்பாக ஆட்சியர் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அல்டசியப்போக்கை கடைப்பிடித்த மருத்துவமனைக்கு, பஞ்சாயத்து அதிகாரிக்கு புதுச்சேரி ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

மூலக்கதை