கொரோனா பாதிப்பை தடுக்க புதுச்சேரியில் வனவிலங்குகளுக்கு சிறப்பு மருந்து அளிக்க ஏற்பாடு: வனத்துறை

தினகரன்  தினகரன்
கொரோனா பாதிப்பை தடுக்க புதுச்சேரியில் வனவிலங்குகளுக்கு சிறப்பு மருந்து அளிக்க ஏற்பாடு: வனத்துறை

புதுச்சேரி: கொரோனா பாதிப்பை தடுக்க புதுச்சேரியில் வனவிலங்குகளுக்கு சிறப்பு மருந்து அளிக்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க நோய் எதிர்ப்பு மாத்திரை மற்றும் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி வனத்துறையில் மான்,மயில், மலைப்பாம்பு, கிளி, குரங்கு, ஆஸ்திரேலிய பறவைகள் வளர்க்கப்படுகின்றன.

மூலக்கதை