தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 வயதான நபர் தஞ்சை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை