ஜாமின் கிடைக்காத கைதிகளை தவறுதலாக விடுவித்ததால் புழல் சிறை அதிகாரி சஸ்பெண்ட்

தினகரன்  தினகரன்
ஜாமின் கிடைக்காத கைதிகளை தவறுதலாக விடுவித்ததால் புழல் சிறை அதிகாரி சஸ்பெண்ட்

சென்னை: கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திராவை சேர்ந்த 2 பேரை ஜாமின் கிடைக்காத நிலையில் தவறுதலாக விடுவித்ததால் புழல் சிறை அதிகாரி குணசேகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் புழல் விசாரணை கைதிகள் சிறை அதிகாரியாக பணியாற்றி உள்ளார்.

மூலக்கதை