லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா, சீனா அதிகாரிகள் இடையே மால்டோ என்ற இடத்தில பேச்சுவார்த்தை தொடங்கியது

தினகரன்  தினகரன்
லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா, சீனா அதிகாரிகள் இடையே மால்டோ என்ற இடத்தில பேச்சுவார்த்தை தொடங்கியது

மால்டோ: லடாக் எல்லைப் பகுதி தொடர்பாக இந்தியா, சீனா அதிகாரிகள் இடையே மால்டோ என்ற இடத்தில பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. சீன ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மால்டோவில் இருதரப்பு அதிகாரிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்

மூலக்கதை