ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மாவட்டம் ராமநாதசுவாமி கோயில் தெருவில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் வளைகாப்பு முடித்துவிட்டு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் தங்கியுள்ளார். குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு சென்றபோது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் ஏற்கனவே 2 பெண் செவிலியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை