8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் அருகே சீர்காடு என்ற இடத்தில் கருப்புக்கொடியுடன் விவசாயிகள் போராட்டம்

தினகரன்  தினகரன்
8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் அருகே சீர்காடு என்ற இடத்தில் கருப்புக்கொடியுடன் விவசாயிகள் போராட்டம்

சேலம்: 8 வழிச்சாலைக்கு எதிராக சேலம் அருகே சீர்காடு என்ற இடத்தில் கருப்புக்கொடியுடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்துகின்றனர். 8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் நின்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

மூலக்கதை