மதுரை கூடல்நகர் அருகே சிக்கந்தர்சாவடியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தினகரன்  தினகரன்
மதுரை கூடல்நகர் அருகே சிக்கந்தர்சாவடியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுரை: மதுரை கூடல்நகர் அருகே சிக்கந்தர்சாவடியில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதிய மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

மூலக்கதை