செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தினகரன்  தினகரன்
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 80 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,624-ஆக இருந்த கொரோனா பாதிப்பு 1,704-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை