குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

தென்காசி: குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மேகமூட்டங்களுடன் சாரல் மழை பெய்ததால் குத்தாலத்தில் ரம்மியமான சூழல் நிலவுகிறது. ஊரடங்கு காரணமாக அருவிகளுக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

மூலக்கதை