சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவாரூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

தினகரன்  தினகரன்
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவாரூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து சொந்த ஊரான திருவாரூர் திரும்பிய 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை