தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழப்பு
தென்காசி: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த கிருஷ்ணாபுரத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உயிரிழந்துள்ளனர். மின்மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்து சுப்பையா(79), முத்துராஜ்(30) இருவரும் உயிரிழந்துள்ளனர்.