சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 7 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 7 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 3 பேர், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்

மூலக்கதை