ஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்: அமைச்சர் தங்கமணி

தினகரன்  தினகரன்
ஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: ஊரடங்கின் போது பொதுமக்களின் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர். வீடுகளில் வழக்கம் போல் கணக்கெடுப்பு நடத்தி மின்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது என மிதுரை அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் தகவல் அளித்துள்ளார்.

மூலக்கதை