மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229-ஆக அதிகரிப்பு

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229ஆக அதிகரிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 2436 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80229 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 139 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 2849-ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை