வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரிய மனு 12ம் தேதி விசாரணை

தினகரன்  தினகரன்
வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்தியமாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரிய மனு 12ம் தேதி விசாரணை

சென்னை: வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரிய மனு நிலுவையில் உள்ளது. மணி தொடர்பாக 12ம் தேதி விசாரணை என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மூலக்கதை