மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

தினகரன்  தினகரன்
மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினாவை தூய்மைப்படுத்துவது தொடர்பான உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து ஜூலை 7-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மீன்பிடி தடைகாலத்தில் மீனவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500 வழங்க கோரிய வழக்கில் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை