தமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் இருவர் கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக 30 வயதிற்குட்பட்ட பெண்கள் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த 17 வயது சிறுமியும், வேலூரை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

மூலக்கதை