கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

தினகரன்  தினகரன்
கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம்: போலீசார் 3 பேரிடம் விசாரணை

கேரளா: கேரளாவில் கர்ப்பிணி யானை கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம் காரணமாக போலீசார் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி விரைவில் சிக்குவார் அதனால் நீதி நிலைநாட்டப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெடி வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை தின்றதால் காட்டு யானை உயிரிழந்தது.

மூலக்கதை